முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபி; ஜனாதிபதியுடன் பேசும் அமைச்சர் விஜயகலா
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் வகையில் நினைவுதூபியினை அமைக்கவேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளேன். என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் ஊடகங்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பிலையே இதனை தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது , இறுதி யுத்தத்தின்போது வன்னியில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். உயிரிழந்த இந்த மக்கள் நினைவுகூர முடியாத நிலைமை பல வருடங்களாக நிலவி வந்தது. ஆனாலும் … Continue reading முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபி; ஜனாதிபதியுடன் பேசும் அமைச்சர் விஜயகலா
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed